606
சென்னையில் நடைபெற்ற ஸ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 45-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார், அக்காலத்தில் தாம் 365 ரூபாய் 50 பைசாவில் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்ததாகவும் இன்று க...

258
தன்னையும் முதலமைச்சர் சித்தராமையாவையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த, பில்லி சூனியம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசியல் எதிரிகள் ஈடுபட்டுள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார...

1057
காரைக்குடியில் நடந்த  பழகருப்பையாவின் புத்தக வெளியீட்டு விழாவில் ஆசை ஆசையாய் பெரியவர் ஒருவர் கொடுத்த சால்வையை பிடுங்கி  கீழே வீசிய சம்பவம் தொடர்பாக நடிகர் சிவக்குமார் மன்னிப்பு கேட்டு வீட...

927
காரைக்குடியில் பழ. கருப்பையா எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் சிவக்குமார், தனக்கு சால்வை அணிவிக்க வந்த வயதான ரசிகரிடமிருந்து சால்வையைப் பிடுங்கி எறிந்தார். சிவகங்கை மாவட...

1277
தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார். பெங்களூருவில் பேட்டியளித்த அவர், கடந்த ஆண்டு உபரி நீ...

133815
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தை, நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று பார்வையிட்டார். அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் 2 ஏக்கர் பரப்பளவி...

2887
சென்னையில் நடந்த உழவன் பவுண்டேசன் விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சிவக்குமார் சிறுவயதில் தான் பட்ட கஷ்டங்களை உருக்கமாக பகிர்ந்து கொண்டார். சென்னை தியாகராய நகரில் , நடிகர் கார்த்திய...



BIG STORY